8
உலகம்

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

Share

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் சதியை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள Balaklava மின் நிலையத்திற்கு அருகில், பெயரிடப்படாத 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்நபர் ரயில்வே உபகரணங்களுக்கு தீ வைக்க முயன்றதாக FSB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ், இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் உக்ரேனிய சதியை முறியடித்ததாக செவ்வாயன்று கூறியது.

TASS செய்தி நிறுவனம் பகிர்ந்த வீடியோவில், முகமூடி அணிந்த முகவர்கள் 4 பீர் போத்தல்களுக்கு அடுத்ததாக தரையில் அமர்ந்திருந்த ஒரு நபரின் மீது நிற்பதைக் காட்டியது.

தீவைப்பு தாக்குதலை செய்ய கைது செய்யப்பட்ட நபர் 1,000 டொலர்கள் பெற்றதாகவும், தேவையான பொருட்களை வாங்க 100 டொலர்கள் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய அதிகரிகள், FSBயின் தோல்வியுற்ற சதி பற்றிய கூற்றுக்கள் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

1760409734 2952
செய்திகள்உலகம்

வர்த்தகப் போர் தணிவு: அமெரிக்கப் பொருட்களுக்கான 24% வரியை ஓராண்டுக்குத் தற்காலிகமாக நிறுத்தியது சீனா!

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் பதட்டங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக, அமெரிக்கப் பொருட்களுக்கான 24 சதவீத...

227670
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் விவாகரத்து அதிகரிப்பு: ‘4 லட்சம் தம்பதிகள் பிரிந்தனர்; சமூக ஊடக அடிமைத்தனம் ஆபத்து’ – அமைச்சர் எச்சரிக்கை!

இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4 லட்சம் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ள நிலையில், திருமண...