19 3
உலகம்செய்திகள்

உக்ரைனில் கோர தாக்குதல்..! பலர் பலி

Share

தென்கிழக்கு உக்ரைனில் ரஷ்ய விமானப் படை நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் ஒரு தொடருடந்து ஆகியவை சேதமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், வடகிழக்கு நகரமான சுமியில் நடந்த ஏனைய தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டிற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சென்றிருந்த போதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான மேலும் தடைகள் குறித்து விவாதிக்க உச்சி மாநாட்டின் போது வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...