உலகம்செய்திகள்

ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்து விழுந்த பாறைகள்

Share
1 10 scaled
Share

ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்து விழுந்த பாறைகள்

பிரான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்துவந்த பாறைகள், ரயில் பாதைகள் சிலவற்றில் விழுந்துள்ளதைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக, பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த பிரச்சினையால், குறைந்தபட்சம் வியாழக்கிழமை வரை போக்குவரத்துக்கு இடையூறு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.15 மணியளவில், 700 கியூபிக் மீற்றர் அளவுக்கு பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.

இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Clément Beaune, போக்குவரத்து சகஜ நிலைக்குத் திரும்ப பல நாட்கள் ஆகலாம் என்று கூறியுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...