tamilni 215 scaled
உலகம்செய்திகள்

பதவி விலகிய ஹங்கேரிய நாட்டு ஜனாதிபதி

Share

பதவி விலகிய ஹங்கேரிய நாட்டு ஜனாதிபதி

ஹங்கேரி ஜனாதிபதி கேட்லின் நோவக் பதவி விலகியதை அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறுவர்களை தவறான முறைக்கு உட்படுத்திய வழக்கை மூடிமறைத்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவதற்கான தனது முடிவை எதிர்த்து அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம், அனாதை இல்ல இயக்குனருக்கு எதிரான சிறுவர்களை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு குழந்தைகளை கட்டாயப்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நபருக்கு ஜனாதிபதி கேட்லின் நோவக் மன்னிப்பு வழங்கியுள்ளார்.

அதற்கு எதிராக ஹங்கேரியில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபருக்கு மன்னிப்பு வழங்கியதில் தவறிழைத்து விட்டதாக ஹங்கேரி ஜனாதிபதி கேட்டலின் நோவக் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...