உலகம்செய்திகள்

நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்

Share
2 19
Share

நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்

குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காரணமாக நெதர்லாந்தின் சிறைச்சாலைகள் வெற்றிடமாக மாறும் நிலை உருவாகியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல நாடுகளில் சிறைச்சாலைகள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், நெதர்லாந்து நாட்டில் இவ்வாறான வித்தியாசமான சூழ்நிலை தோன்றியுள்ளது.

தற்போது, நெதர்லாந்து நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

கடந்த ஆண்டு 19 சிறைச்சாலைகள் நெதர்லாந்து அரசாங்கத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு பல சிறைச்சாலைகள் மூடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தண்டனையை விட மறுவாழ்வு அளிப்பதில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவது இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இந்த முயற்சியின் பலனாக அந்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

இதேவேளை, போதுமான கைதிகள் இல்லாமல் சிறை உட்கட்டமைப்பை பராமரிக்கும் செலவு உயர்ந்துள்ளதால் ஒரு புதிய சவாலுக்கு நெதர்லாந்து முகங்கொடுத்துள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...