உலகம்செய்திகள்

மனைவியை விட்டு விட்டு தனியாக பயணிக்கும் இளவரசர் ஹரி: என்ன பிரச்சினை?

10 33 scaled
Share

மனைவியை விட்டு விட்டு தனியாக பயணிக்கும் இளவரசர் ஹரி: என்ன பிரச்சினை?

எங்கு சென்றாலும் தன் மனைவியுடனேயே பயணிக்கும் இளவரசர் ஹரி, தனியாக சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

உடனே, ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் ஏதோ பிரச்சினை என்று எண்ணிவிடவேண்டாம்.

அதாவது, ஹரி தனது மனதுக்குப் பிடித்த பணிகளைச் செய்வதற்கு மேகனும் ஆதரவு தெரிவித்துள்ளாராம்.

ஆகவே, டயானா பெயரில் விருது வழங்கப்படும் நிகழ்ச்சி முதலான பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக ஹரி தனியாக நியூயார்க் செல்கிறார்.

ஹரி தனியாக செல்வதில் இன்னொரு விடயமும் உள்ளதாக கருதப்படுகிறது. அதாவது, மன்னர் சார்லஸ் இன்னமும் தன் மகனுடைய வருகைக்காக காத்திருக்கிறார்.

மகன் ஹரியை அவர் மிகவும் அதிகமாக மிஸ் பண்ணுவதாகவும், மகனும் அவரது குடும்பமும் திரும்பி வருவதற்காக அவர் எப்போதும் ஆயத்தமாக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆக, தன் தந்தைக்கும், தான் நம்பத்தகுந்தவன்தான், தன்னால் தனியாக சொந்தக்காலில் நிற்கமுடியும் என காட்டுவதற்காகவும், ஹரி தனியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...