19 9
உலகம்செய்திகள்

பரவிவரும் HMPV வைரஸ் தொற்று: ’அற்புத மருந்து’ வாங்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்

Share

பரவிவரும் HMPV வைரஸ் தொற்று: ’அற்புத மருந்து’ வாங்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்

சீனாவில் HMPV வைரஸ் தொற்று பயங்கரமாக பரவிவரும் நிலையில், அந்த வைரஸுக்கெதிரான அற்புத மருந்தை வாங்க மக்கள் மருந்தகங்கள் முன் முண்டியடித்துவருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பரவிவரும் HMPV வைரஸ் தொற்று: ’அற்புத மருந்து’ வாங்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் | Pharmacies Flooded People Rushing Buy

HMPV வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் எதுவும் இல்லை.

சில சீன மருந்தகங்கள், HMPV வைரஸ் தொற்றுக்கு எதிராக Xofluza என்னும் மருந்தை விற்பனை செய்கின்றன.

HMPV வைரஸ் தொற்று பயங்கரமாக பரவிவருவதால், அந்த மருந்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இரண்டு மாத்திரைகள் கொண்ட ஒரு சிறு பெட்டியின் விலை 33 பவுண்டுகளுக்கு விற்கப்படுகிறது.

ப்ளூ காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த Xofluza மாத்திரைகள், தற்போது ’அற்புத மருந்து’ என அழைக்கப்படுகின்றன.

விலை அதிகமானாலும், Xofluza மாத்திரைகளை வாங்க மருந்தகங்கள் முன் மக்கள் கூட்டமாக முண்டியடித்துவரும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...