penguins
உலகம்செய்திகள்

அழிவின் விளிம்பில் பென்குயின்கள்!

Share

காலநிலை மாற்றத்தால் அரிய உயிரினங்கள் பல அழிந்து வருகின்றன.

கடற்பறவைகளாக கருதப்படும் பென்குயின்களுக்கும் இந் நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளன.

தென் ஆபிரிக்க தலைநகர் கேப் நகரை அண்மித்து, இருக்கும் சைமோன்ஸ்டவுன் பகுதியில் தேனீக்கள் கொட்டி 63 பென்குயின்கள் உயிரிழந்துள்ளன.

பென்குயின்களின் கண்களை சுற்றி தேனீக்கள் கடித்த காரணத்தால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என அவற்றின் உடற்கூற்று சோதனையில் தெரிய வந்துள்ளது.

“இது யோசித்து பார்க்க முடியாத அரிதான நிகழ்வு, இவ்வாறு நடக்கும் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை, இது எங்களுக்கு மிக மோசமான நாள்” என்று பென்குயின்களை சோதனை செய்த தென் ஆபிரிக்க விலங்குகள் மற்றும் பறவைகள் தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 9a837bd90e
செய்திகள்இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: பெண்கள் விடுதி குளியலறையில் ‘நஞ்சுக்கொடி’ கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் (Placenta) பகுதி...

MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...