உலகம்செய்திகள்

அகதிகள் மீது அடக்குமுறை: வெகுண்டெழுந்த மக்கள்!!

Share
Share

அகதிகள் மீதான அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டித்து பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவமானது மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது.

போதிய வழ்வாதாரமின்றி, சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் மீது அளவு கடந்த அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுகிறது என பொதுமக்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

அத்துடன், அகதிப் பெண்கள் கடும் இன்னல்களுக்கு ஆளவதாக கண்டனம் தெரிவித்தனர்.

மெக்சிகோ தேசிய அகதிகள் நல நிறுவனம் முன்பாக, நீண்ட பேரணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...