உலகம்செய்திகள்

அகதிகள் மீது அடக்குமுறை: வெகுண்டெழுந்த மக்கள்!!

Share

அகதிகள் மீதான அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டித்து பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவமானது மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது.

போதிய வழ்வாதாரமின்றி, சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் மீது அளவு கடந்த அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுகிறது என பொதுமக்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

அத்துடன், அகதிப் பெண்கள் கடும் இன்னல்களுக்கு ஆளவதாக கண்டனம் தெரிவித்தனர்.

மெக்சிகோ தேசிய அகதிகள் நல நிறுவனம் முன்பாக, நீண்ட பேரணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...