மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த 3 பொருளாதார நிபுணர்களுக்கு இமமுறை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட் மற்றும் கொய்டோ டபுள்யு.இம்பென்ஸ் ஆகியோரே பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை
பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
Leave a comment