7 56
இலங்கைஉலகம்செய்திகள்

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் – கட்டாயமாகும் நடைமுறை

Share

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் – கட்டாயமாகும் நடைமுறை

பிரான்ஸில் குடியுரிமை பெற பிரெஞ்சு மொழி அறிவு அவசியம் என உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோ தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு முதல் பிரான்ஸில் தங்கியிருப்பதற்கான பல்வேறு விதமான விசா அட்டைகளை பெற்றுக்கொள்ளவும் இந்த நடைமுறை பொருத்தும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2 தொடக்கம் 4 வருட விசாவை பெற்றுக்கொள்ள A2 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 வருட விசா பெற்றுக்கொள்ள B1 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரெஞ்சு குடியுரிமை பெற B2 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகும் இந்த சட்டம் குறித்து பிரெஞ்சு ஊடகங்கள் முக்கித்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய மொழி நிலையான A2 நாட்டிற்கு புதிதாக வருபவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...