25 683cc8f812040
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் விம்ப்ளி சர்வதேச மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியுடன் உதைபந்தாட்ட வீரர்

Share

விம்ப்ளி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (national league promotion) உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் Oldham athletic அணிக்காக விளையாடிய விமல் யோகநாதன் தமிழீழ நீதிக்கான பாதாகையை ஏந்தி நின்றார்.

விமல் யோகநாதன், வேல்ஸ் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி மற்றும் Barnsley கழக அணிக்காகவும் விளையாடி வருகின்றார்.

இந்நிலையில், நேற்றைய தினம் (01.06.2025) நடைபெற்ற தேசிய லீக் விளம்பர உதைபந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடுவதற்காக இவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

Oldham Atheltic கழகம் அதில் இவர் விளையாடிய கழகம் 3 :2 எனும் கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது.

இதற்கிடையில், விமல் யோகநாதன், விளையாட்டரங்கில் தமிழ் ஈழத்திற்கான நீதி என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகை ஒன்றினை ஏந்தி நின்றுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...