prince harry king charles scaled
உலகம்செய்திகள்

மன்னர் சார்லஸை பார்க்க கண்டிப்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்! ஹரிக்கு ஏற்பட்ட நிலை

Share

மன்னர் சார்லஸை பார்க்க கண்டிப்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்! ஹரிக்கு ஏற்பட்ட நிலை

பிரித்தானிய அரண்மனையில் தங்குவதற்கும், மன்னரை சந்திப்பதற்கும் ஹரி இனி அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்த மாதத்தில் வின்ட்சர் கோட்டையில் தங்குவதற்கு இளவரசர் ஹரிக்கு அறை மறுக்கப்பட்டது.

ஆனால் ராணியின் மறைவு நாளில் தந்தை சார்லஸுடன் பால்மோரலில் தங்குவதற்கான வாய்ப்பு ஹரிக்கு வழங்கப்பட்டது.

எனினும், தனது பயணத்திட்டம் காரணமாக அது ஹரிக்கு சாத்தியமற்றதாக மாறியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மன்னர் சார்லஸை சந்தித்து ஏதேனும் அரச சொத்துக்களில் ஹரி தங்க விரும்பினால், அவர் முறையான நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த கடிதப் பரிமாற்றம் குறித்து மன்னர் சார்லஸ் அறிந்திருந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

Telegraph கூற்றுப்படி, சனவரியில் பிரித்தானியாவுக்கு திரும்பும் ஹரி, விண்ட்சரில் உள்ள சொத்துக்களில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார், ஆனால் பொருத்தமான எச்சரிக்கை வழங்கப்பட்டால் மட்டுமே என கூறப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...