8 15
உலகம்செய்திகள்

உலகின் மர்மம் நிறைந்த நாடு எங்கு உள்ளது தெரியுமா!

Share

உலகின் மர்மம் நிறைந்த நாடு எங்கு உள்ளது தெரியுமா!

வடகொரியா (North Korea) நாடானது மிகவும் மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படும் நிலையில் அதேபோல் இன்னொரு நாடும் மர்மம் நிறைந்த நாடாக இருக்கின்றது.

வடகொரியாவின் சர்வதிகார ஆட்சி முறையினாலேயே மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு மேற்பகுதியில் உள்ள துருக்மெனிஸ்தான் (Turkmenistan) எனும் நாடும் எளிதில் செல்ல முடியாத அல்லது மர்மம் நிறைந்த நாடாக இருந்து வருகிறது.

1925 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தில் ஒரு பகுதியாக இருந்த துருக்மெனிஸ்தான், 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதைவு பெற்றபோது தனி நாடாக மாறியது.

அன்று முதல் அங்கு சர்வாதிகார ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

துருக்மெனிஸ்தான் நாடு, பெரும்பான்மையாக மார்பிள் கல்லால் கட்டப்பட்டுள்ளதோடு இங்கு தங்க கட்டடங்களும் இருக்கின்றன. இதில், இந்த நாட்டின் தலைநகரமான அஷ்கபாத், 4.5 மில்லியன் சதுர மீட்டர் தூரத்தில் 543 வெள்ளை மார்பிள் கட்டடங்கள் கொண்டு 2013-ம் ஆண்டு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நாட்டிற்கு செல்ல தற்போதும் கூட கொரோனா பரிசோதனை கட்டாயமாக இருப்பதோடு விசா பெறுவதும் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.

Share
தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...