8 15
உலகம்செய்திகள்

உலகின் மர்மம் நிறைந்த நாடு எங்கு உள்ளது தெரியுமா!

Share

உலகின் மர்மம் நிறைந்த நாடு எங்கு உள்ளது தெரியுமா!

வடகொரியா (North Korea) நாடானது மிகவும் மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படும் நிலையில் அதேபோல் இன்னொரு நாடும் மர்மம் நிறைந்த நாடாக இருக்கின்றது.

வடகொரியாவின் சர்வதிகார ஆட்சி முறையினாலேயே மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு மேற்பகுதியில் உள்ள துருக்மெனிஸ்தான் (Turkmenistan) எனும் நாடும் எளிதில் செல்ல முடியாத அல்லது மர்மம் நிறைந்த நாடாக இருந்து வருகிறது.

1925 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தில் ஒரு பகுதியாக இருந்த துருக்மெனிஸ்தான், 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதைவு பெற்றபோது தனி நாடாக மாறியது.

அன்று முதல் அங்கு சர்வாதிகார ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

துருக்மெனிஸ்தான் நாடு, பெரும்பான்மையாக மார்பிள் கல்லால் கட்டப்பட்டுள்ளதோடு இங்கு தங்க கட்டடங்களும் இருக்கின்றன. இதில், இந்த நாட்டின் தலைநகரமான அஷ்கபாத், 4.5 மில்லியன் சதுர மீட்டர் தூரத்தில் 543 வெள்ளை மார்பிள் கட்டடங்கள் கொண்டு 2013-ம் ஆண்டு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நாட்டிற்கு செல்ல தற்போதும் கூட கொரோனா பரிசோதனை கட்டாயமாக இருப்பதோடு விசா பெறுவதும் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...