7 19 scaled
உலகம்செய்திகள்

பள்ளத்தாக்கில் செல்போனை வீசிய குரங்கு

Share

பள்ளத்தாக்கில் செல்போனை வீசிய குரங்கு

கேரளாவிற்கு சுற்றுலா சென்ற நபர் ஒருவரின் செல்போனை குரங்கு பள்ளத்தாக்கில் வீசியதால் தேடுதல் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

கேரளா மாநிலத்தில் பிலாத்தோட்டம் பகுதிக்கு ஜாசிம் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு குரங்கு விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியதுள்ளது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தவர் உள்ளூர் மக்களிடம் உதவியைக் கேட்டுள்ளார். அந்த பள்ளத்தாக்கு மிகவும் சரிவாக இருந்ததால் யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை.

ஆகவே தீயணைப்பு துறையினரிடம் உதவியைக்கேட்டுள்ளனர். ஆனால் மனித உயிர்களை காப்பாற்றவே முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபடு வோம் என்று கூறி வர மறுத்தனர்.

பின் செல்போனின் விலை ரூ.65 ஆயிரம் எனவும், அதில் பல ஆவணங்கள் இருப்பதாகவும், செல்போனை மீட்டு தருமாறுக் கேட்டுள்ளார். எனவே தீயணைப்பு அதிகாரி ஜித்தன் குமார் நேரடியாக தேடுதல் பணியை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....