உலகம்செய்திகள்

இளவரசர் வில்லியம் மனதை கேட் கொள்ளையடித்த அந்த தருணம்: மீண்டும் பிரபலமாகும் காட்சி

Share

இளவரசர் வில்லியம் மனதை கேட் கொள்ளையடித்த அந்த தருணம்: மீண்டும் பிரபலமாகும் காட்சி

பிரித்தானிய இளவரசர் வில்லியம், தொண்டு நிறுவன ஃபேஷன் ஷோ ஒன்றிற்கு சென்றிருந்தபோது, கவர்ச்சி உடையில் பூனைநடை பயின்ற ஒரு பெண் அவரது கண்ணில் பட்டார்.

2001ஆம் ஆண்டு, இளவரசர் வில்லியம் புனித ஆண்ட்ரூ பல்கலையில் பயின்றுகொண்டிருந்த நேரத்தில், அவர் தங்கியிருந்த அறைக்கு சற்று தள்ளியிருந்த அறை ஒன்றில்தான் கேட் தங்கியிருந்திருக்கிறார்.

இருவரும் அறிமுகமானாலும், 2002ஆம் ஆண்டு கேட் ஃபேஷன் ஷோ ஒன்றில் கண்ணைக் கவரும் வகையில், உள்ளாடைகள் தெரிய, மெல்லிய உடை ஒன்றை அணிந்து, கேட் பூனை நடை பயின்று வர, அப்போதுதான் இளவரசர் வில்லியம் மனதை அவர் கொள்ளையடித்திருக்கிறார்.

அதுவரை இருந்த நட்பு அன்று காதலாக, இன்று அவரது மனைவியாகி அவரது பிள்ளைகளுக்கும் தாயாகியிருக்கிறார் கேட்.

பிரித்தானிய தொலைக்காட்சிகள், ராஜ குடும்பத்தின் கதையை தொலைக்காட்சித் தொடராக எடுப்பது வழக்கம்.

அவ்வகையில், தொலைக்காட்சி ஒன்று இளவரசர் வில்லியம் கதையை தற்போது பதிவு செய்துவருகிறது.

அதில், அடுத்த மாதம், அதாவது டிசம்பர் மாதம் 14ஆம் திகதி, கவர்ச்சி உடையில் இளவரசர் வில்லியம் மனதை கேட் கொள்ளையடிக்கும் காட்சி வெளியாகின்றது.

மக்கள் அந்தக் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பத்திரிகைகள் முழுவதும், இளவரசி கேட் கவர்ச்சியாக நடைபயிலும் காட்சிகளால் நிறைந்திருக்கின்றன!

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...