உலகம்செய்திகள்

ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய விபத்து

Share
24 663e5bfa44dd9
Share

ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய விபத்து

ரஷ்யாவில்(Russia) பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் – செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிராந்தியத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது அடங கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது பேருந்தில், 20 பேர் பயணித்துள்ளனர் எனவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பேருந்து விபத்துக்குள்ளான காணொளியானது இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Share
Related Articles
2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

2 16
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...