இந்தியாஉலகம்செய்திகள்

நத்தார் பண்டிகையை பொதுமக்களோடு கொண்டாடிய மோடி

Share
tamilni 449 scaled
Share

நத்தார் பண்டிகையை பொதுமக்களோடு கொண்டாடிய மோடி

இந்திய பிரதமர் நேரந்திர மோடி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நத்தார் தின நிகழ்வை நடத்தியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்ளூர் கிறிஸ்தவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியுள்ளார்.

மேலும், உலகம் முழுக்க நத்தார் பண்டிகையை கொண்டாடும் மக்களை வாழ்த்தியதோடு, இந்த நாளில் தனது வாழ்க்கையை மனித குலத்திற்கு சேவையாற்றவும், ஏழை, எளியோருக்காக அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நினைவுகூறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கடந்த 2021ஆம் ஆண்டு வத்திகன் நகரில் போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

அவரது இல்லத்தில் நத்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிலையில், நேற்று(25) நத்தார் நிகழ்ச்சி புகைப்படங்களை தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...