25 684dab0702de3
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் கொடூரம்! முக்கிய அரசியல்வாதி படுகொலை..

Share

மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல்வாதியான மெலிசா ஹோர்ட்மேன் மற்றும் அவரது கணவர் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றையதினம்(14.06.2025) மெலிசா ஹோர்ட்மேனின் வீட்டில் நடந்துள்ளது.

பொலிஸ் அதிகாரி போல வேடமணிந்து வந்து ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் பொலிஸ் வாகனம் போல தோற்றமளிக்கும் வாகனம் ஒன்றில் தப்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மாநில செனட்டர் ஜோன் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனித்தனி துப்பாக்கிச் சூட்டில் தங்கள் வீட்டில் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பலமுறை சுடப்பட்ட போதிலும் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அரசியல் ரீதியாக தூண்டப்பட்டவையாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொடூரம்! முக்கிய அரசியல்வாதி படுகொலை.. | Melissa Hortman Killed In Her House America

சந்தேக நபரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...