24 6630db4ea1856
உலகம்செய்திகள்பொழுதுபோக்கு

கொரியன் பெண்களை போல் க்ளாஸ் ஸ்கின் வேண்டுமா! இந்த பொருள் இருந்தா போதும்

Share

கொரியன் பெண்களை போல் க்ளாஸ் ஸ்கின் வேண்டுமா! இந்த பொருள் இருந்தா போதும்

பொதுவாகவே பெண்கள் தங்களது சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

இந்நிலையில், தற்போது கொரியன் பெண்களை பார்த்து அவர்களது அழகு குறிப்புக்களை பின்பற்றி வருகின்றனர்.

கொரியன் பெண்களின் சருமமானது பளிங்கு போன்று இருக்கும். முகத்தில் எந்தவொரு புள்ளியும் இல்லாமல் தெளிவாக வைத்திருப்பார்கள்.

ஆகையால் தற்போதைய பெண்கள் கொரியன் பெண்களை போல் இருக்க வேண்டும் என்று எண்ணி பல க்ரீம்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அவ்வாறான செயற்பாடுகளின் மூலம் பக்கவிளைவுகள் தான் ஏற்படகூடும்.

எனவே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி இயற்கையான முறையில் கொரியன் பெண்களை போல அழகாகலாம் என பார்க்கலாம்.

அரிசி நீரானது கொரியன் அழகுசாதன பொருட்களின் முக்கிய பங்கு வகிக்கின்றது.அரிசி நீரானது அனைவரது வீட்டிலும் இலகுவாக கிடைக்கும் ஒரு திரவமாகும்.

இது சருமத்திற்கு மட்டுமல்லாமல் முடியின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. அரிசி நீரை உங்கள் சருமத்திற்கு டோனராக பயன்படுத்தலாம்.

முகத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும். துணியில் அரிசி தண்ணீரை நனைத்து உங்கள் முகத்தில் நன்கு தடவுங்கள்.இவ்வாறு தினமும் செய்து வர முகத்தில் மாற்றத்தை உணரலாம்.

முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும். எப்போது பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ் உடன் இந்த அரிசி தண்ணீரை கலந்து பயன்படுத்தி வர சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம்.

இயற்கை முறையில் முகத்தை சிகப்பழகாக்க விரும்புபவர்கள் வாரத்திற்கு 2 முறை அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...