உலகம்செய்திகள்

இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது மிகப் பெரிய தோல்வி!

rtjy 179 scaled
Share

இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது மிகப் பெரிய தோல்வி!

காசாவிலுள்ள மிகப்பெரிய வைத்தியசாலை என்று கூறப்படுகின்ற Al-Shifa வைத்தியசாலை விவகாரம் என்பது இஸ்ரேலிய புலனாய்வுப் பிரிவு அண்மைக்காலத்தில் எதிர்கொண்ட இரண்டாவது மிகப் பெரிய தோல்வி; என்றே கூறவேண்டி இருக்கின்றது.

ஓக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பாரிய ஒருங்கிணைந்த அதிரடித்தாக்குதலை மேற்கொள்ளுவார்கள் என்பதைக் கணிக்கத் தவறியிருந்ததுதான் – இஸ்ரேலிய அண்மைக்கால வரலாற்றில் , அதனது புலனாய்வுப் பிரிவு பெற்ற மிகப் பெரிய தோல்வி என்று கூறப்படுகின்றது.

அதேபோன்று, காசாவின் Al-Shifa வைத்தியசாலையில் ஹமாசின் கட்டளைத் தளம் இருப்பதாக இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகள் கூறிவந்தபோதும், அப்படி எதுவுமே அந்த வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்படாததானது, இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவுகள் அண்மைக்காலத்தில் பெற்றுள்ள இரண்டாவது தோல்வி என்று கூறலாம்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...