tamilni 62 scaled
உலகம்செய்திகள்

பிணைக்கைதிகளை மீண்டும் கைதுசெய்த இஸ்ரேல்

Share

பிணைக்கைதிகளை மீண்டும் கைதுசெய்த இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவத்தால் 60 பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் போர் நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்ட கைதிகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து காசா பகுதியில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் விரிவுபடுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட பலஸ்தீனர்கள் குழு பெத்லஹேமில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன கைதிகள் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் நடந்த தாக்குதல்களில் 800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் இதுவரை மொத்தமாக 15523 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காஸா பகுதியின் அனைத்து மாகாணங்களிலும் இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்துள்ளதுடன், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தேடும் நடவடிக்கை மேலும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...