tamilni 62 scaled
உலகம்செய்திகள்

பிணைக்கைதிகளை மீண்டும் கைதுசெய்த இஸ்ரேல்

Share

பிணைக்கைதிகளை மீண்டும் கைதுசெய்த இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவத்தால் 60 பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் போர் நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்ட கைதிகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து காசா பகுதியில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் விரிவுபடுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட பலஸ்தீனர்கள் குழு பெத்லஹேமில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன கைதிகள் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் நடந்த தாக்குதல்களில் 800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் இதுவரை மொத்தமாக 15523 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காஸா பகுதியின் அனைத்து மாகாணங்களிலும் இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்துள்ளதுடன், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தேடும் நடவடிக்கை மேலும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...