24 662c52b4ee7ff
உலகம்செய்திகள்

காசாவின் நிலை குறித்து நம்பமுடியாத தகவல்

Share

காசாவின் நிலை குறித்து நம்பமுடியாத தகவல்

இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களால் காசாவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 100 டிரக்குகளை பயன்படுத்தினால், அதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி பெர் லோதம்மர் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் விளைவாக காசா பகுதியில் 37 மில்லியன் மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதில், வெடிக்காத குண்டுகள், வெடிமருந்து உறைகள் மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் அழிக்கப்பட்ட கட்டடங்களின் குப்பைகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களால் 34,305 பாலஸ்தீனியர்கள் இறந்ததாகவும் 77,293 பேர் காயமடைந்ததாகவும் பெர் லோதம்மர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...