24 662c52b4ee7ff
உலகம்செய்திகள்

காசாவின் நிலை குறித்து நம்பமுடியாத தகவல்

Share

காசாவின் நிலை குறித்து நம்பமுடியாத தகவல்

இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களால் காசாவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 100 டிரக்குகளை பயன்படுத்தினால், அதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி பெர் லோதம்மர் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் விளைவாக காசா பகுதியில் 37 மில்லியன் மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதில், வெடிக்காத குண்டுகள், வெடிமருந்து உறைகள் மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் அழிக்கப்பட்ட கட்டடங்களின் குப்பைகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களால் 34,305 பாலஸ்தீனியர்கள் இறந்ததாகவும் 77,293 பேர் காயமடைந்ததாகவும் பெர் லோதம்மர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...