rtjy 198 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் குழுவினர் கடத்தி சென்ற குழந்தைகளின் நிலை..!

Share

ஹமாஸ் குழுவினர் கடத்தி சென்ற குழந்தைகளின் நிலை..!

இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் கடத்தி சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடத்தி சென்ற குழந்தைகளை துப்பாக்கி முனையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகபூர்வ x தளத்தில் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவிக்கையில்,

இந்த குழந்தைகள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் அவர்களது சொந்த வீடுகளில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களது பெற்றோர்கள் அங்கு இருக்கும் அடுத்த அறையில் இறந்து கிடக்கிறார்கள். இவர்களைத்தான் நாம் தோற்கடிக்கப் போகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...