உலகம்செய்திகள்

மேலும் 42 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் இஸ்ரேல்

tamilni 394 scaled
Share

மேலும் 42 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் இஸ்ரேல்

தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக 14 இஸ்ரேல் பணயக்கைதிகளுக்கு பதிலாக 42 பாலஸ்தீனக் பணயக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கப்போவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் ஆகிய இரு தரப்புகளுக்குமிடையே மத்தியஸ்தர்களாக செயற்படும் எகிப்தும் கட்டாரும், ஹமாஸ் கொடுத்த பணயக்கைதிகளின் பட்டியலை இஸ்ரேலிடம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக போர் நிறுத்தத்தின் பின் தற்போது இரண்டாம் கட்டமாக பணயக்கைதிகள் பறிமாற்றம் நடைபெறுகிறது.

ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 240 பணயக்கைதிகளில் 24 பேரை விடுதலை செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக இஸ்ரேல் 39 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...