7 7 scaled
உலகம்செய்திகள்

உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி: இந்திய பிரதமர் செய்த செயல்

Share

உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி: இந்திய பிரதமர் செய்த செயல்

இந்திய அணி உலகக்கோப்பையை தவறவிட்டதால் கலங்கிப்போயிருந்த நிலையில், இந்திய பிரதமர் செய்த ஒரு செயல் கவனம் ஈர்த்துள்ளது.

இந்திய அணி உலககோப்பையை தவறவிட்டதால் கலங்கி நின்ற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி திடீரென வீரர்களின் உடைமாற்றும் அறைக்குள் நுழைந்துள்ளார்.

தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்தவர் என்ற பெருமை கிடைத்தும், கோப்பையை தவறவிட்டதால் கவலையடைந்திருந்த இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை அணைத்து, அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

தன்னை பிரதமர் அணைத்து ஆறுதல் கூறும் புகைப்படங்களை எக்ஸில் வெளியிட்டுள்ள ஷமி, தங்களுக்கு ஆதரவளித்த இந்தியர்களுக்கும், உடை மாற்றும் அறைக்கே வந்து ஆறுதல் கூறிய பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், இந்திய அணி தோல்விலியிருந்து மீண்டும் உற்சாகத்துடன் எழும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், எப்போதுமே நாங்கள் உங்களுடன் இருப்போம் என்று கூறி, இந்திய அணியை உற்சாகப்படுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...