7 7 scaled
உலகம்செய்திகள்

உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி: இந்திய பிரதமர் செய்த செயல்

Share

உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி: இந்திய பிரதமர் செய்த செயல்

இந்திய அணி உலகக்கோப்பையை தவறவிட்டதால் கலங்கிப்போயிருந்த நிலையில், இந்திய பிரதமர் செய்த ஒரு செயல் கவனம் ஈர்த்துள்ளது.

இந்திய அணி உலககோப்பையை தவறவிட்டதால் கலங்கி நின்ற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி திடீரென வீரர்களின் உடைமாற்றும் அறைக்குள் நுழைந்துள்ளார்.

தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்தவர் என்ற பெருமை கிடைத்தும், கோப்பையை தவறவிட்டதால் கவலையடைந்திருந்த இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை அணைத்து, அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

தன்னை பிரதமர் அணைத்து ஆறுதல் கூறும் புகைப்படங்களை எக்ஸில் வெளியிட்டுள்ள ஷமி, தங்களுக்கு ஆதரவளித்த இந்தியர்களுக்கும், உடை மாற்றும் அறைக்கே வந்து ஆறுதல் கூறிய பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், இந்திய அணி தோல்விலியிருந்து மீண்டும் உற்சாகத்துடன் எழும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், எப்போதுமே நாங்கள் உங்களுடன் இருப்போம் என்று கூறி, இந்திய அணியை உற்சாகப்படுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...