உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது - மத்தியவங்கி அறிவிப்பு
உலகம்செய்திகள்

உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது – மத்தியவங்கி அறிவிப்பு

Share

உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது – மத்தியவங்கி அறிவிப்பு

இலங்கையில் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் மக்களிடையே பல்வேறு வதந்திகள் பரவி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார் அதன் பலனாக பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

அதிபர் தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கையில் அமெரிக்க டொலர், சீனாவின் யென் ஆகியவற்றைப் போல இந்திய ரூபாயையும் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு அனுமதிப்பது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிப்பதாக இந்திய அரசு தெரிவித்ததாகவும், அது சம்மந்தமாக முறையான அறிவித்தல்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய ரூபாய் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணமாக இருந்தாலும் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு அது செல்லுபடியாகாது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....