24 662c2859bcfad
இந்தியாஉலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸுக்கு சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வழங்கிய இந்தியா

Share

இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் வழங்குவது தொடரும் என்று இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

375 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஏவுகணை வழங்கப்படும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஏவுகணை அமைப்பு சமீபத்தில் இந்தியாவில் இருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையேயான ஏவுகணை ஒப்பந்தத்தின் முதல் படியாக இது செய்யப்பட்டது அதற்கான ஒப்பந்தம் 2022ல் கையெழுத்தாகியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் ஏவுகணை இறக்குமதியானது, தென் சீனக் கடலில், சர்வதேச கவனத்தை ஈர்த்து, சீனாவுடன் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ் தனது கடலோரப் பகுதிகளில் ஏவுகணை அமைப்பை நிறுவும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...