உலகம்செய்திகள்

சிவப்பு கடலில் ஹவுதி-அமெரிக்க படைகள் மோதல்: 3 படகு நீரில் மூழ்கியது, 10 பேர் மரணம்

Share

சிவப்பு கடல் பகுதியில் தாக்குதல் நடத்திய ஹவுதி படையினரின் படகுகளை அமெரிக்க பாதுகாப்பு படை ஹெலிகாப்டர்கள் அழித்துள்ளனர்.

பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து ஈரானின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை சிவப்பு கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு கடல் பகுதியில் சிங்கப்பூரின் கொடியேந்தி சென்ற Maersk Hangzhou கண்டெய்னர் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட அவசர அழைப்பை ஏற்று வந்த USS-ன் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல் பாதுகாப்பு படைகள், ஹவுதி படையினருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டியடித்துள்ளனர்.

ஹவுதி படையினருடன் நடந்த சண்டையின் போது ஹவுதி படையினரின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டனர், அத்துடன் இதில் 10 பேர் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை Maersk மற்றும் USS படைகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு பிறகு சிவப்பு கடல் வழியாக பயணிப்பதை 48 மணி நேரத்திற்கு நிறுத்தியதாக Maersk தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...