tamilni 310 scaled
உலகம்செய்திகள்

காசாவில் குவிக்கப்பட்ட வீரர்கள்:கொல்லப்பட்ட 3 ஹமாஸ் துணைத் தளபதிகள்

Share

காசாவில் குவிக்கப்பட்ட வீரர்கள்:கொல்லப்பட்ட 3 ஹமாஸ் துணைத் தளபதிகள்

காசாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல் போரில் ஹமாஸ் அமைப்பின் 3 துணைத் தளபதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போரில் மொத்தமாக 7000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் ஹமாஸ் அரசியல் துறை உறுப்பினர் காஜி ஹமாத் வழங்கிய தகவலின் அடிப்படையில், இஸ்ரேலிய படைகளை எதிர்த்து சண்டையிட சுமார் 35,000 ஹமாஸ் படை வீரர்கள் காசா பகுதியில் தற்போது இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸ் படையின் 3 துணைத் தளபதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றுப்படி, ஹமாஸ் அமைப்பின் அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ், மற்றும் கலீல் டெத்தாரி ஆகிய மூன்று துணைத் தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ராணுவத்தின் விமானப்படை தாக்குதலில் இந்த 3 பேரும் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...