3482
உலகம்செய்திகள்

நிதி பெற்ற குற்றத்திற்காக: முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு சிறைத் தண்டனை.

Share

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு (Nicolas Sarkozy) விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் இவரே என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லிபியத் தலைவர் கேணல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களைச் சட்டவிரோத நிதியாகப் பெற சதி செய்ததற்காக, முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதிக்குச் சமீபத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்கு கடாபியிடமிருந்து நிதியைப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...