12 34
உலகம்செய்திகள்

ட்ரம்பின் மனைவியே சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்தான்… மனைவியை நாடுகடத்துவாரா?

Share

ட்ரம்பின் மனைவியே சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்தான்… மனைவியை நாடுகடத்துவாரா?

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப்.

ஆனால், அவரது மனைவியான மெலானியாவே ஒருவகையில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்தான்.

அப்படியானால், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் மொத்தமாக நாடுகடத்தப்போவதாகக் கூறும் ட்ரம்ப், தனது மனைவி மெலானியா ட்ரம்பை நாடுகடத்துவாரா?

மெலானியா, மத்திய ஐரோப்பாவிலுள்ள ஸ்லோவேனியா என்னும் நாட்டில் பிறந்தவர்.

1996ஆம் ஆண்டு புலம்பெயர்தல் விதியை மெலானியா மீறியதற்கு ஆதாரமான ஆவணங்கள் The Associated Press என்னும் ஊடகத்துக்கு கிடைத்துள்ளன.

மெலானியா சட்டப்படி வெறும் ஆறு மாதங்கள் அமெரிக்காவில் தங்கும் வகையில், சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்குள் வந்தும், சட்டத்துக்கு விரோதமாக மொடலாக பணி செய்யத் துவங்கியுள்ளார்.

அவர் எப்படி கிரீன் கார்டு பெற்றார், அவரது புலம்பெயர்தல் நிலை என்ன என்பதெல்லாம் இதுவரை ரகசியமாகவே நீடிக்கிறது.

அப்படியானால், விசா மோசடி செய்த மெலானியாவின் குடியுரிமை ரத்து செய்யப்படவேண்டும்.

ஆக, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் மொத்தமாக நாடுகடத்தப்போவதாகக் கூறும் ட்ரம்ப், தனது மனைவி மெலானியா ட்ரம்பை நாடுகடத்துவாரா என கேள்வி எழுப்பியுள்ளன ஊடகங்கள்!

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...