1 1
உலகம்செய்திகள்

உலகளாவிய ரீதியில் அந்தஸ்தை இழக்கும் டொலர்

Share

உலகளாவிய இருப்பு நாணயமாக உள்ள அமெரிக்க டொலரின் அந்தஸ்து தேய்வடையும் வாய்ப்புள்ளதாக பிம்கோவின்(PIMCO) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் எல்-எரியன்(Mohamed El-Erian) தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அமெரிக்க அரசாங்கப் பத்திரங்கள் விற்கப்பட்டமை மிகவும் அசாதாரணமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சிக்கலான காலங்களில் கூட பாதுகாப்பான முதலீடாக உலகம் முழுவதும் டொலர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், அசாதாரணமான முடிவுகள் எடுக்கப்பட்டால் உலகளாவிய ரீதியில் இருப்பு நாணயமாக உள்ள டொலர் அதன் செல்வாக்கை இழக்கும் வாய்ப்புள்ளதாக மொஹமட் எல்-எரியன் தெரிவித்துள்ளார்.

தீர்மானங்கள் பொறுப்புடன் மேற்கொள்ளப்படவில்லை என்றால், ஏனைய நாடுகள் டொலரை இருப்பு நாணயம் என்ற தகுதியில் இருந்து திரும்பப்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...