1 1
உலகம்செய்திகள்

உலகளாவிய ரீதியில் அந்தஸ்தை இழக்கும் டொலர்

Share

உலகளாவிய இருப்பு நாணயமாக உள்ள அமெரிக்க டொலரின் அந்தஸ்து தேய்வடையும் வாய்ப்புள்ளதாக பிம்கோவின்(PIMCO) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் எல்-எரியன்(Mohamed El-Erian) தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அமெரிக்க அரசாங்கப் பத்திரங்கள் விற்கப்பட்டமை மிகவும் அசாதாரணமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சிக்கலான காலங்களில் கூட பாதுகாப்பான முதலீடாக உலகம் முழுவதும் டொலர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், அசாதாரணமான முடிவுகள் எடுக்கப்பட்டால் உலகளாவிய ரீதியில் இருப்பு நாணயமாக உள்ள டொலர் அதன் செல்வாக்கை இழக்கும் வாய்ப்புள்ளதாக மொஹமட் எல்-எரியன் தெரிவித்துள்ளார்.

தீர்மானங்கள் பொறுப்புடன் மேற்கொள்ளப்படவில்லை என்றால், ஏனைய நாடுகள் டொலரை இருப்பு நாணயம் என்ற தகுதியில் இருந்து திரும்பப்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...