Raadhika Sarathkumar
உலகம்செய்திகள்

நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

கதாநாயகி, குணசித்திர வேடம், அம்மா கதாபாத்திரம் என எப்படிபட்ட வேடம் கொடுத்தாலும் அதில் சிறந்து நடித்து முடிப்பவர் ராதிகா.

இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் அறிமுகமாகி இப்போது வரை நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது ஆரம்ப திரைப்பயணத்தில் வெளிவந்த நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவை அனைத்தும் சூப்பர் வெற்றி.

தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் எனவும் படங்கள் நடித்து அசத்தியிருக்கிறார்.

இன்று ராதிகா சரத்குமார் தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இந்த நிலையில் தான் அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வந்துள்ளது.

கார் விரும்பியான ராதிகா, range rover, வெள்ளை நிற audi கார், benz e class, Nissan XUV,Pajeri sport car, சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வைத்து இருக்கிறார்.

இப்போதும் தொடர்ந்து படங்கள் நடித்துவரும் ராதிகா ஒரு படத்திற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

மொத்த கணக்கையும் வைத்து ரூ. 100 முதல் ரூ. 120 கோடி வரை அவரது சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...