செய்திகள்உலகம்

வலியின்றி தற்கொலை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு!!

3D Printed Capsule
Share

சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்துகொள்வதற்கு இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், Exit International என்ற நிறுவனமானது, Sarco என்ற அழைக்கப்படும் இயந்திரமான 3D Printed Capsule என்ற தற்கொலை இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசானது சட்டப்பூர்வமான அனுமதியை வழங்கியுள்ளது.

அத்துடன் இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமாக இருந்தாலும் செல்ல முடியும் எனவும், மேலும் உயிரிழக்க நினைப்பவர்கள் இந்த இயந்திரத்தில் ஏறி வசதியாக படுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் பதிலளித்தவுடன், ஒரு பொத்தானை அமுக்க வேண்டும்.

பின்னர், அந்த இயந்திரத்தில் நைட்ரஜன் நிரப்பபட்டு, ஒக்ஸிஜன் அளவு 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக மாறி 30 வினாடிகளில் உயிரிழந்துவிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஒக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஒக்சைடு பற்றாக்குறை மூலம் உயிரிழப்பு ஏற்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...