உலகம்செய்திகள்

நூற்றுக்கும் மேற்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பிக் கொடுக்கும் வீரர்கள்: காரணம் என்ன தெரியுமா?

16 24
Share

நூற்றுக்கும் மேற்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பிக் கொடுக்கும் வீரர்கள்: காரணம் என்ன தெரியுமா?

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை விளையாட்டு வீரர்கள் திருப்பிக் கொடுத்து வருகிறார்கள்.

அந்த பதக்கங்கள் எல்லாம் பழுது பட்டவை, குறைபாடுகள் கொண்டவை. அதனால்தான் அவற்றை விளையாட்டு வீரர்கள் திருப்பிக் கொடுத்து வருகிறார்கள்.

விடயம் என்னவென்றால், அவற்றை தயாரித்தது, பிரான்ஸ் நாட்டின் நாணயங்களை தயாரிக்கும் அமைப்பு ஆகும்.

இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, பழுதான பதக்கங்களுக்கு பதிலாக புதிய பதக்கங்கள் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் பழுதான பதக்கங்களுக்கு பதிலாக புதிய பதக்கங்கள் அளிக்கப்பட இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

Share
Related Articles
3 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் கூற்றை மறுக்கும் இந்தியா

இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிதான் ஊடகங்கள் தவறான கூற்றுக்களை வெளியிடுவதாக இந்திய...

5 9
இலங்கைசெய்திகள்

வடக்கில் தேசிய மக்கள் சக்தி பெற்றது வரலாற்று ரீதியிலான வெற்றி: பிமல் ரத்நாயக்க

வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும்...

4 9
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்! சாணக்கியன்

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்...

1 8
இலங்கைசெய்திகள்

வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்..! சறுக்கிய ஆளும் கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி...