1 6 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Share

இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்திய மாநிலமான கேரளாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 1324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில், 77 வயதுடைய ஒருவரும் 82 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதிக காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு நெரிசல் போன்ற அறிகுறிகளை வைத்து மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

ஆகவே இது போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...