9 28
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு கூட்டம் மக்களை உளவு பார்க்கும் நாடு

Share

சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு கூட்டம் மக்களை உளவு பார்க்கும் நாடு

சுவிட்சர்லாந்தில் வாழும் சிறுபான்மையினரை சீனா உளவு பார்ப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழும் திபெத் நாட்டவர்கள் மற்றும் உய்குர் இன மக்களை சீனா உளவு பார்ப்பதாக, பேசல் பல்கலை பெடரல் நீதி அலுவலகத்துக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

இந்த இரண்டு குழுக்களைச் சேர்ந்த மக்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அத்துடன், அந்த நபர்களுடன் தொடர்புடைய சுவிஸ் நாட்டவர்களும் கண்காணிக்கப்படுகிறார்களாம்.

ஆகவே, சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற நாடுகடந்த அடக்குமுறையிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக, கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள உறுதியேற்றுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...