9 28
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு கூட்டம் மக்களை உளவு பார்க்கும் நாடு

Share

சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு கூட்டம் மக்களை உளவு பார்க்கும் நாடு

சுவிட்சர்லாந்தில் வாழும் சிறுபான்மையினரை சீனா உளவு பார்ப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழும் திபெத் நாட்டவர்கள் மற்றும் உய்குர் இன மக்களை சீனா உளவு பார்ப்பதாக, பேசல் பல்கலை பெடரல் நீதி அலுவலகத்துக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

இந்த இரண்டு குழுக்களைச் சேர்ந்த மக்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அத்துடன், அந்த நபர்களுடன் தொடர்புடைய சுவிஸ் நாட்டவர்களும் கண்காணிக்கப்படுகிறார்களாம்.

ஆகவே, சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற நாடுகடந்த அடக்குமுறையிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக, கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள உறுதியேற்றுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...