4 44
உலகம்செய்திகள்

உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம்! 6 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

Share

உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம்! 6 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

தைவானில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என சீனா எச்சரிக்கை செய்துள்ளது.

அடுத்த வாரம் தைவான் தலைநகர் தைபேயில் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல நாடுகள் கலந்துகொள்ள உள்ள நிலையில், 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவான் மீது உரிமைகோரிவரும் சீனா, தைபேயில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பொலிவியா, கொலம்பியா, ஸ்லோவாக்கியா, வடக்கு மாசிடோனியா, போஸ்னியா மற்றும் ஒரு ஆசிய நாடு என ஆறு நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த நாடுகளின் அரசியல் தலைவர்கள், தைவானுக்கு செல்வதற்கான அவர்களின் திட்டங்களுக்கு முரணான உரைகள், அழைப்புகள் மற்றும் சந்திப்புகளுக்கான அவசர கோரிக்கைகளைப் பெறுவதாகக் கூறுகிறார்கள்.

மேலும், அவர்கள் சீனாவின் இந்த எச்சரிக்கையை சுயராஜ்ய தீவை (தைவான்) தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் என்று விவரிக்கிறார்கள்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...