AqC5P5TZdBNogwEjdlRj 1
உலகம்செய்திகள்

கஞ்சா பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

Share

இஸ்ரேலில் கஞ்சா பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மற்றும் ஆறு வயதுடைய சகோதரர்கள், கஞ்சா பிஸ்கட்களை சாப்பிட்டுவிட்டு, ராமத் கானின் டெல் ஹாஷோமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் தவறுதலாக அந்த பிஸ்கட்களை சாப்பிட்டு, மயக்கமடைந்து சுருண்டு விழுந்ததாக குழந்தைகளின் தாய கூறினார். மூத்த மகன் ஒரு முழு பிஸ்கட்டையும் சாப்பிட்டதாகவும், 2 வயது குழந்தை பாதி சாப்பிட்டபோதே மயங்கியதாக அவர் கூறினார்.

தற்போது ஆறு வயது குழந்தை மிதமான நிலையில் இருப்பதாகவும், இரண்டு வயது குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய உண்ணக்கூடியவை மற்ற மருந்துகள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் என குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்று குழந்தை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...