8 39
உலகம்செய்திகள்

கனடா செல்லக் காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

Share

கனடா செல்லக் காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

எதிர்வரும் மாதம் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கனடாவுக்கு (Canada) வரும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த விடயத்தை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) நேற்றையதினம் (26) தெரிவித்துள்ளார்.

இதன் படி, எதிர்வரும் மாதம் முதல் கனடாவில் வேலையில்லாத் திண்டாட்ட வீதம் 6 இற்கு அதிகமாக உள்ள இடங்களில் வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதிகள் வழங்கப்படாது என கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த கட்டுப்பாட்டில் இருந்து பருவகால பழங்கள் பறிக்கும் பணி, கட்டுமானம் மற்றும் சுகாதாரத்துறைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடாவில் வேலைக்காக அனுமதிக்கப்படும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை, 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும் பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த கட்டுப்பாடு கனடாவிற்கு செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கும் பொருந்தும்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...