8 39
உலகம்செய்திகள்

கனடா செல்லக் காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

Share

கனடா செல்லக் காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

எதிர்வரும் மாதம் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கனடாவுக்கு (Canada) வரும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த விடயத்தை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) நேற்றையதினம் (26) தெரிவித்துள்ளார்.

இதன் படி, எதிர்வரும் மாதம் முதல் கனடாவில் வேலையில்லாத் திண்டாட்ட வீதம் 6 இற்கு அதிகமாக உள்ள இடங்களில் வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதிகள் வழங்கப்படாது என கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த கட்டுப்பாட்டில் இருந்து பருவகால பழங்கள் பறிக்கும் பணி, கட்டுமானம் மற்றும் சுகாதாரத்துறைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடாவில் வேலைக்காக அனுமதிக்கப்படும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை, 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும் பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த கட்டுப்பாடு கனடாவிற்கு செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கும் பொருந்தும்.

Share
தொடர்புடையது
Rain 1200px 22 10 17
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப்...

1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...