பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு
உலகம்செய்திகள்

பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

Share

பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு!

ஒரு வருடத்தில் பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2022 -23) ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, 86.3 மில்லியன் பவுண்டுகள்.

2021 – 22 காலகட்டத்திற்கும் இதே தொகைதான் ஒதுக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு செலவோ 107.5 மில்லியன் பவுண்டுகள்! இந்த தொகை கடந்த ஆண்டைவிட செலவு 5 சதவிகிதம், அதாவது, 21 மில்லியன் பவுண்டுகள் அதிகம் ஆகும்.

பக்கிங்காம் அரண்மனையைப் புதுப்பித்தல், மறைந்த மகாராணியார் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்கான செலவு, மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவுக்கான செலவு என இந்த ஆண்டு அதிக செலவானதுடன், பணவீக்கமும் அதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரண்மனை அலுவலர்கள்.

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிக்கப்படுவதற்காக இந்த ஆண்டு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 34.5 மில்லியன் பவுண்டுகள். பக்கிங்காம் அரண்மனையின் புதுப்பித்தலுக்காக 10 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையோ 369 மில்லியன் பவுண்டுகள். ஆனால், தற்போது அங்கு யாரும் வாழ்வில்லை.

புதுப்பித்தல் பணி முடிந்தபின் மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் பக்கிங்காம் அரண்மனையில் வாழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...