செய்திகள்உலகம்

நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் பூஸ்டர்! – ஐரோப்பிய மருத்துவர்கள் எச்சரிக்கை

iStock booster 1200x800 1
Share

ஐரோப்பா கண்டத்தின் பாதி பேர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படுவர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ்
30 கோடிக்கு அதிகமானோர் உலகம் முழுதும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத் தொற்று தற்போது டெல் ரா, ஒமிக்ரோன் என பல்வேறு கோணங்களில் உருமாறி மக்கள் மத்தியில் வீரியத்துடன் பரவி வருகிறது என தெரிவித்துள்ளார்.

மிக வேகமாக பரவிவரும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக, உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் தமது மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. அதிக நாடுகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை ஏறத்தாழ வழங்கி முடித்துள்ள நிலையில், தற்போது பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை 4 மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செலுத்துவதால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை கருத்தில்கொண்டு இடைவெளி விட்டு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...