tamilni 219 scaled
உலகம்செய்திகள்

பனிப்போர் முடிவுக்கு வருகிறதா..! சந்தித்த சீன ஜனாதிபதி

Share

பனிப்போர் முடிவுக்கு வருகிறதா..! சந்தித்த சீன ஜனாதிபதி

கடந்த காலமாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் நிலவி வந்த பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவாரத்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் அபெக் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நீடித்த வர்த்தகப் போட்டிகள், பொருளாதாரத் தடைகள், தாய்வான் விவகாரம் உள்ளிட்ட அரசியல் முரண்கள் மற்றும் அமெரிக்க வான் பரப்பில் பறந்த சீன உளவு பலூன் போன்ற பல்வேறு காரணங்களினால் பனிப்போர் நீடித்து வந்தது.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக இருதலைவர்களும் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் உடனடியாக இதற்கான தீர்வு எட்டப்பவில்லை என்றாலும் எதிர்காலத்தில் மோதல் நிலை சற்று தளர்வுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...