tamilnaadi 73 scaled
உலகம்செய்திகள்

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில்

Share

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இந்து ஆலயம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கோவில் எதிர்வரும் 14ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரிய இந்து முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் 108 அடி உயரமும் 180 அடி அகலமும் கொண்டதாகவும், ஆலய மைதானம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டிடத்தில் 10,000 பேர் வரைக்கும் செல்லக்கூடியதாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில் | Baps Hindu Mandir Abu Dhabi Opening

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில் | Baps Hindu Mandir Abu Dhabi Opening

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில் | Baps Hindu Mandir Abu Dhabi Opening

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில் | Baps Hindu Mandir Abu Dhabi Opening

Share
தொடர்புடையது
world 164
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானின் இராஜதந்திர நகர்வுகள் தீவிரம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணித்து, பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில்...

world 163
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக...

world 162
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை 119 அவசர சேவை தாமதம்: சுவசெரிய முன்னுதாரணத்தை பின்பற்ற ஹர்ஷ டி சில்வா யோசனை

இலங்கை காவல்துறையின் 119 அவசர அழைப்பு முறைமையில் நிலவும் தாமதங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...